பெயர் காரணம்: "ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலயம்".
*ஜோ - தகப்பனார் மற்றும் மகா குருவின் பெயரின் முதல் எழுத்து,
*தி - தன்னுடைய பிறந்த மண்ணின் ஊரான திருப்பூர்,
*கலை - கலைப்பற்றின் காரணமாக,
*தமிழ் - மொழிப்பற்றின் காரணமாக,
*சிலம்பம் - சிலம்பம் தான் என் உயிர் மூச்சு ,
*ஆலயம்
- தெய்வீக பயிற்சியை மேற்கொள்ள புனிதமான இடத்தை கொண்டது.
விளக்கம் ; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, நமது ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலையம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் , ஆண்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் நமது பயிற்சி மையத்தின் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிலம்பத்தைப் பயிற்சி அளித்து வருகின்றனர்....